March 24 Rally at Chennai, Kumbakonam,Trichy, Salem, Coimbatore, Madurai, Tirunelveli

கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றிடும் தமிழக அரசின் முடிவினை கைவிடக் கோரி
தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு -  
தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம் சார்பில்
 

மாபெரும் பேரணி
மதுரையில் 24-03-2010 வியாழன்று மாலை 5.30 மணியளவில்
ஜான்சி ராணி திடலிலிருந்து மேலமாசி வீதி - வடக்கு மாசி வீதி சந்திப்பு வரையில்
கல்வி தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவோம்!
அனைவருக்குமான கல்வியை உறுதிப்படுத்துவோம்!!
Back